யுத்தகாலங்களில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான மூன்று மிகப் பெரிய பயிற்சிகளில் இந்திய விமானப்படையினர் ஈடுபட உள்ளனர்.
முதலாவாதாக பிப்ரவரி 17ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமரில் வாயுச...
இந்திய விமானப்படை உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து வருவதாக விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.
டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் உள்நாட்டு போ...
வானத்தில் நீண்டதூரம் சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இதற்காக பிரமோஸ் ஏவுகணை, வங்காள விரிகுடாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் ...
இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விமானப்படை நிறுவப்பட்டதன் 91-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரப்பிரேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் உள்ள பம்ராலி விமான...
இந்திய விமானப்படைக்காக வரும் ஆண்டுகளில் 156 இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ராணுவத்துடன் இணைந்து கையெழுத்திட உள்ளதாக விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
...
இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமானப்...
இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் Embraer ERJ-145 மாடல் விமானங்களை வாங்கி அவற்றில் ரேடார்கள் உள்ளிட்டவைகளைப் பொருத்தும் பணிகளை இந்திய ப...